Thursday, March 28, 2024

பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினர் கபசுர குடிநீர் வழங்கல்…

Share post:

Date:

- Advertisement -

அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முஹம்மது யஹ்யா, ஆலடிக்குமுளை முன்னாள் ஊராட்சி மன்றத் துனை தலைவரும், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளருமான இளங்கோ, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்… முருகேசன், நாகலட்சுமி மற்றும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...