Friday, April 19, 2024

கரம்பயத்தில் தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஆனந்த் குமார் அவர்கள் தனது சொந்த செலவில் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பைகள் வழங்கினார்

நிவாரண பொருட்களை பட்டுக்கோட்டை யூனியன் சேர்மன் பழனிவேல் மற்றும் யூனியன் ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...