Thursday, March 28, 2024

அதிரையில் அறுந்து தொங்கிய மின்கம்பி! தன்னார்வலர்களுக்கு ராயல் சல்யூட்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி ஒன்று அறுந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிரை எக்ஸ்பிரஸ் தெருவாரியான வாட்ஸ்அப் க்ரூப்பில் தகவல் அளித்தனர். இதனையடுத்து அதிரை மின்வாரியத்தின் தரைவழி தொலைபேசி எண் செயல்பாட்டில் இல்லாததால் 1912 என்ற மின்வாரிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் ஃபாய்ஸ் புகார் அளித்தார்.

இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களும், அதிரை மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளளனர். இதனையடுத்து விரைந்து வந்த அதிரை மின்வாரிய ஊழியர், அறுந்து தொங்கிய நிலையிலிருந்த மின்கம்பியை சரி செய்தார்.

அறுந்து தொங்கிய மின் கம்பியை கண்டதும் ஆக்கப்பூர்வமான முயற்சியை மேற்கொண்ட ஆஸ்பத்திரி தெரு தன்னார்வலர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...