Saturday, April 20, 2024

அதிரை : சிறார்களின் உயிரை குடிக்கும் காத்தாடி!

Share post:

Date:

- Advertisement -

கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர்.

இதனால் அதிரை வானில் வட்டமடிக்க தொடங்கியது காத்தாடி பட்டம்.

இந்த பட்டம் விடுதலில் சிறார்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றனர்? என்பதை பெற்றோர்கள் கவனிக்க தவறியதன் விளைவு உயிரை குடிக்கும் அளவிற்கு சில நேரங்களில் விபத்து நேரிடுகிறது.

அதோடு மாஞ்சா எனும் கொலைகார கயிறை அதிரை இளைஞர்கள் பயன்படுத்துவதாக தெரிகிறது, இதனை அரசு தடை செய்துள்ளன மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சில நேரங்களில் குழந்தைகளுக்கு காட்டும் அன்பை விட கண்டிப்புதான் இது போன்ற துற் செயலை தடுக்கும் என்பதை நினைவில் கொள்ளக.

ஆகவே காத்தாடி விட்டு நேரத்தை கழிக்கும் இளைஞர்கள் சிறார்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கமே இப்பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...