Saturday, April 20, 2024

சுவைமிக்க நோன்பு கஞ்சி செய்வது எப்படி? விளக்கும் தி அதிரை பொண்ணு சேனல்!!

Share post:

Date:

- Advertisement -

அசைவ உணவுக்கு பெயர் போன ஊர்களில் ஒன்று அதிரை.குறிப்பாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை அனைத்து சமூதாய மக்களும் வாங்கி செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது 144 தடை உத்தரவு நிலவுவதால் அதிரையர்கள், தங்கள் வீடுகளிலேயே ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் சுவைமிக்க நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக தி அதிரை பொண்ணு என்னும் பெயரில் யூடியூப் சேனலை நடத்தும் சகோதரி செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.

அதன் வீடியோ தொகுப்பு உங்களுக்காக…

https://youtu.be/9aoqZMl64QM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...