Friday, April 19, 2024

பிறக்கும் போது அதிரை அடக்கும் போது ?

Share post:

Date:

- Advertisement -

பொருளாதாரம் தேடி அதிரையர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு பறந்து செல்கின்றனர்.

அவர்களின் சிலர் அங்கேயே குடும்பம் குழந்தைகளை மறந்து தங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் கூட காலப்போக்கில் மரணத் தருவாயில் இல்லடத்தை தேடி வந்து விடுகின்றனர்.

ஆனால் அண்டை ஊரான சென்னையில் வியாபார நிமித்தம் தங்கியுள்ள ஏனைய பேர் மரணமடைந்த பிறகும் ஊர் செல்லாமல் அங்கயே அடக்கம் செய்யும் நிலை உருவாகிறது.

அது அவர்களின் விருப்பம் என்றாலும் சென்னையை பொருத்தவரை இறந்தவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர் என அந்த ஊரை சார்ந்த பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் அடக்கம் செய்யப்பட உள்ள பள்ளிக்கு கடிதம் கொடுக்க வேண்டும். (அவ்வபோது மாநகராட்சி ஆய்வு செய்யும்) .  (ஊர் எடுத்து செல்ல (NOC)வழிப்போக்கில் காவல்துறை விசாரித்தால் காண்பிக்க)

ஆனால் இதுவரை சென்னையில் மரணித்த அதிரையர்களுக்கு நமது ஊரை சார்ந்த அமைப்புகள்(?) கடிதம் கொடுத்துள்ளனவா? என்றால் இல்லை.

காரணம் நம்மிடையே பலமான அமைப்போ, தொண்டு நிருவனமோ இதுவரை இல்லை.

ஆதலால் தான் பிறக்கும் போது அதிரை அடக்கும் போது…. சென்னையில்  உள்ள  மற்ற  ஊர்அமைப்புளிடம் கடிதம் வாங்கும் நிலை .

எனவே ஊர் நலனில அக்கறை காட்டும் நல்ல உள்ளங்கள் சென்னையில் ஒரு அமைப்பை உருவாக்கி இது போன்ற நல்லறம் செய்திட முனைய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...