Friday, March 29, 2024

அதிரை இளைஞருக்கு அப்துல் கலாம் விருது!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்த இளைஞர் காலித் அகமது சென்னை எஸ்.டி.பீட்டர்ஸ் பல்கலைக் கழகத்தில்பொறியியல் இறுதி ஆண்டு மாணவர். உறவுகள் அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

அறக்கட்டளை சேவை அமைப்பின் சமூகத் தொண்டினை பாராட்டி, உலக இளைஞர் பேரவை சார்பில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 86-வது பிறந்த தினத்தில், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி
அரங்கில் நேற்று நடைபெற்றது சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 20 பேருக்கு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் காலம் பொதுநல சேவை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அறக்கட்டளைக்கு பொதுநல சேவை விருது வழங்கப்பட்டது. அவற்றை அதன் நிறுவனர் காலித் அகமது பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...