Tuesday, April 16, 2024

அதிரை அருகே பரவிய இளைஞர் எழுச்சி! (படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாளும் வர்க்கத்தால் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக குப்பைகளை கூட முறையாக அள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காததால் பிலால் நகர் இளைஞர்களே களத்தில் இறங்கிவிட்டனர்.

முதற்கட்டமாக தெருக்களில் தேங்கி கிடந்த குப்பைகளை இளைஞர்கள் தன்னார்வத்துடன் அகற்றி தீயிட்டு கொளுத்தினர்.

சமீப காலமாக அதிரை இளைஞர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுவதால் துப்புரவு பணியாளர்கள் முறையாக ஏன் பணி செய்ய வில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...