அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர் அருகே நேற்றிரவு காலில் பலத்த காயங்களுடனும் வாதம் அடித்த நிலையில் சாலையில் கிடத்தப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவரால் பேச இயலவில்லை ஆதலால் யார் எந்த ஊர் என்ற விபரமும் தெரியாத நிலையில் உள்ளது.
பாதிக்கப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
படத்தில் கானும் நபரை பற்றிய விபரம் அறிந்தால் பின் வரும் நம்பர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம்.
ஃபத்தாஹ் +916383916835
ஹசன்: 9944426360