குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய(04/03/2020) அரங்கில்,
தமிழக வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி,
தமிழக மக்கள் பண்பாட்டு கழக மீத்தா பாண்டியன்,
நாம் தமிழர் கட்சி காளியம்மாள்,
ராவியத் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளார்கள்.