Saturday, April 20, 2024

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டிணத்தில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( CFI ) ஏற்பாடு செய்திருந்தது,

இதில் சிறப்பு அழைப்பாளராக
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்( CFI ) மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பேசிய மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மாணவர்களுக்கான சமூக பொறுப்புகள், மற்றும் CAA சட்டம் குறித்த அபாயங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயளாலர் மதுக்கூர் நஜிப் அவர்களும்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் அதிரை நவாஸ் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...