Wednesday, April 24, 2024

மதுக்கூரில் குடியுரிமை சட்டம் எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் !

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றம் கழகம் சார்பாக மதுக்கூரில் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த கோரியும் அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் மாணவர்கள் , பெரியோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கையெழுத்தை பதிவு செய்தி எதிர்ப்பினை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...