Thursday, April 18, 2024

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள் , வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி   ஊழியர்கள் கலந்துகொண்டு , பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி ECR சாலை , பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு வழியாக சென்று வண்டிப்பேட்டையில் நிறைவு பெற்றது.

 வீடியோ இணைப்பு

https://youtu.be/eHyzKTYnXus

இப்பேரணியில் பட்டுக்கோட்டை  R.D.O மற்றும் தாசில்தார் கலந்துகொண்டனர். அரசின் சார்பில் பொதுமக்களுக்கு , பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை  குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...