Friday, March 29, 2024

TIYA சார்பில் நாளை நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பைக் பேரணி !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை TIYA சேவை அமைப்பின் சார்பில் 3வது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நாளை(13.10.2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல்  மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது.  இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்திச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அன்று மாலை சரியாக 4 மணிக்கு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து டெங்கு விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

TIYA நிர்வாகம், மேலத்தெரு,

அதிராம்பட்டினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...