Friday, March 29, 2024

​இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி..! (படங்கள் இணைப்பு) 

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது போல பல தன்னார்வ அமைப்புகள் டெங்கு ஒழிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஜுனியர் ரெட்கிராஸ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இனைந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணியை இன்று மாலை நடத்தினர்.

இந்த பேரணி துவாவங்குவதற்கு முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த பேரனியை  மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி அமைப்பாளர் பிச்சைமனி அவர்கள் துவங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  திருமதி.ம.க.செ.சுபாஷினி(மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  சு. வளர்மதி,திரு எஸ். இளங்கவோன்,திரு மரைக்கா கே.இதிரிஸ் அஹமது , வழக்கறிஞர் திரு கோவிந்தராஜ்,  பேராசிரியர் திரு.எஸ்.பி கணபதி அவர்கள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இரா.கோவிந்தாராஜ்  நிரைவு செய்தார்

இந் நிகழ்ச்சியில் நண்றியுரை திரு பி.பார்த்தசாரதி அவர்கள்  இந் நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றினார்.

பழையை அஞ்சல் நிலையம், கடைதெரு, செக்கடி மேடு சேர்மன் வாடி, பழஞ்செட்டி தெரு வழியாக சென்று பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

 வீடியோ இணைப்பு

https://youtu.be/FrI0vJWRPr0

சுமார் 3000மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...