Friday, March 29, 2024

அதிரை மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அச்சப்படும் கிராம மக்கள் !!(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுவிக்காடு கிராமத்தில் ஏராளமான அதிரையர்களுக்கு சொந்தமாக தென்னை தோப்புகள் உள்ளன.

இந்த தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தென்னந்தோப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை, மின் வாரிய ஊழியர்கள் சரிவர பராமரிப்பது இல்லை.

இதன் காரனமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், ஒயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடுவிக்காடு தோட்டம் ஒன்றில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள தென்னை மரத்தின் மீது சாய்ந்துள்ளது.

உயிர்ப்பலி ஏற்பட்டு விழிப்பதை விட தற்போதே விழித்து கொண்டால் விபத்தினை தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...