Tuesday, April 16, 2024

சர்வதேச பேரிடர் மீட்பு தினைத்தையொட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..!!

Share post:

Date:

- Advertisement -

சர்வதேச பேரிடர் மீட்பு தினம் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கபடுகிறது. அதனையொட்டி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஆலடிக்குளத்தில் இன்று (13/10/2019) பட்டுக்கோட்டை தீயனைப்பு துறையினர் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் புயல் காலத்தில் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும். ஆபத்து காலத்தில் இருந்து காப்பாற்றுவது, பேரிடர் காலத்தில் காப்பாற்றுவது போன்ற செயல் முறைகளை தீயணைப்பு துறையினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் முன்னிலை வகித்தார், மேலும் சப் கலெக்டர் , அதிராம்பட்டினம் பேரூராட்சி துறை , தாசில்தார் , RDO , VAO , அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர், மற்றும் பேரூராட்சி செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஏராளமான பொதுமக்களும் காதிர் முஹைதீன் கல்லுரி NCC மாணவர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...