Friday, March 29, 2024

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு !

Share post:

Date:

- Advertisement -

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், போலீசார் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரையும் பிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மண்டல ஐஜி வரதராஜு தலைமையில் டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் முன்னிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவர்களை பிடித்த திருவாரூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் பாரத நேரு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியம், இளங்கோ தலைமை காவலர்கள் காமராஜ், ரவி, முதல் நிலை காவலர் சுந்தரம் காவலர் ரகுவரன் அடங்கிய காவலர் குழுவினருக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றுகளை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...