Friday, April 19, 2024

மண்ணடியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி !

Share post:

Date:

- Advertisement -

சென்னையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. சென்னையில் இரவு மட்டும் 10.4செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஒரே இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகர் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் காலை அலுவலகத்திற்கு செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

இந்த கனமழை காரணமாக மண்ணடியில் ஐயப்ப செட்டி தெருவில் வசிக்கும் ஜெரினா பானு என்பவரின் வீட்டு சுவர் அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 45 வயது ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மாநகர் முழுதும் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம்போல் காட்சியளித்தது. குறிப்பாக பெசன்ட் நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...