Friday, April 19, 2024

மதுபான கிடங்காக மாறிவரும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மதுபாட்டில்களின் கிடங்காக காட்சி தருகிறது.

மல்லிப்பட்டிணத்தில் ₹60 கோடி செலவில் புதியதாக துறைமுகம் கட்டப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.இந்த துறைமுகம் இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.துறைமுகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு துறைமுகத்தில் உள்ள கட்டிடங்களில் மதுவை அருந்திவிட்டு பாட்டில்கள்,பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு மது அருந்தும் கூடங்களாக மாற்றி வருகின்றனர்.இதனால் துறைமுகம் அதன் பொழிவை இழந்து வருகிறது.

மேலும் துறைமுக பகுதியில் மது அருந்துபவர்களை தடுத்திடவும்,பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டும்,துறைமுக காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...