Friday, April 19, 2024

மல்லிப்பட்டினம் : சாலைவிபத்தில் ஒருவர் பலி !

Share post:

Date:

- Advertisement -

 

மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்தவர் இப்ராஹிம்ஷா வயது 41 தனது இருசக்கர வாகனத்தில் அதிராம்பட்டினத்திற்கு வேலை நிமித்தமாக வந்து சென்றுள்ளார், அப்போது வாகனம் ராஜமாடம் என்ற இடத்தை கடந்த போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது நிலைத்தடுமாறி பலமாக மோதியது இதில் சம்பவ இடத்திலேயே இப்ராஹிம்ஷா காலமானார்.

இதுகுறித்து தகவலறிந்த அதிரை காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...