Tuesday, April 23, 2024

செந்தலையில் பயங்கர தீ விபத்து !! வீடுகள் எரிந்து நாசம் !!

Share post:

Date:

- Advertisement -

செந்தலைவயல் மந்திரி பட்டினம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள இப்பகுதியில் கூரையால் வேயப்பட்ட வீடுகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் சமையல் எரிவாயு உருளை கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது .

இதில் தீ மளமளவென பரவி அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரவியது. இதில் சுமார் 15 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமடைந்து விட்டன.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வாகனம் வராததால் ஊர்மக்களே தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...