Thursday, April 18, 2024

மருத்துவத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது மீராஷா வயது (42) இவருக்கு வயிற்று பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

ஆரம்ப நிலை புற்றாக இருந்த காரணத்தினால் முழுவதுமாக நீங்கிய நிலையில் திடீரென கழுத்து பகுதியில் பரவியிருந்தது இதனை அடுத்து மேற்கண்ட மருத்துவமனியிலேயே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு தொடர் சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இன்மையால் மிகவும் சிறமத்திற்கு உள்ளாகி வருகிறார்.

திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும், மனைவியும் உள்ளனர்.

தயாள குணமுள்ள தனவந்தர்களின் உதவியை நாடி இருக்கும் இவருக்கு தாராளமாக நிதியுதவி அளித்து சிகிச்சை தொடர உதவிடுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறிப்பு: மருத்துவ சான்றுகளை சரிபார்த்த பின்னரே இதனை பொது வெளியில் பதிவிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...