Friday, March 29, 2024

அதிரையில் நடைபெற்ற சமூதாய ஒற்றுமை சஹர் உணவு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் .

அந்த வகையில் இவ்வாண்டு சமூக ஒற்றுமை சஹர் பந்தி இன்று அதிகாலை 2:30மணியளவில் தொடங்கியது, இதில் அனைத்து தெரு மக்களும் திறளாக கலந்துக்கொண்டு அறுசுவை உணவை சகனில் அமர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

இதற்கான ஏற்பாட்டை அப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...