Thursday, April 25, 2024

வாக்கு எண்ணும் மையங்களில் பேனா, நோட்பேட் எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி!!

Share post:

Date:

- Advertisement -

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேனா, பென்சில், பேப்பர், நோட்பேட் போன்றவற்றை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. படிவம் 17 சி-இன் நகலையும் வாக்கு எண்ணும் வையத்திற்குள் கொண்டு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...