Thursday, April 25, 2024

டெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு  அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேலத்தெரு இளைஞர்கள் தீவிரமாக சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக இன்று சாக்கடைகள் மற்றும் பெரிய அளவில் வளர்ந்து இருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் முலம் சுத்தம் செய்து வருகின்றனர்.மேலத்தெரு இளைஞர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி முழுவதும் சுத்தமாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...