Tuesday, April 23, 2024

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 10/05/2019 வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT  ஆடிடோரியத்தில்   மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                     : சகோ S.அகமது அஷ்ரஃப் ( துணை தலைவர் )

முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை         : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

சிறப்பு பயான்கள்       : ஜனாப் அப்துல்லாஹ் மௌலவி

அறிக்கை வாசித்தல்   : சகோ. A.M.அகமது ஜலீல் ( துணை செயலாளர் )

நிகழ்ச்சி தொகுப்பு    : P. இமாம்கான்

நன்றியுரை             : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 67-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாக இனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர – சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்.

 

3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீது போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.

4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

5) அதிரை காஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய சகோ. இமாம்கான் அவர்களுக்கு ABM ரியாத் கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...