Friday, March 29, 2024

அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் அபராதம் வசூலிப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துகொண்டிருந்தன.

அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை காலை அதிரை சிஎம்பி லேன், சேர்மன்வாடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பல கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ரூ. 1,750 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடைகளின் உரிமமும் சரிபார்க்கப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இனிமேலும் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை கண்காணிப்பதற்காக சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது உறுதியனால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...