Saturday, April 20, 2024

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடரின் ஏழாம் நாள் முடிவுகள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஏழாம் நாள் ஆட்டமாக இன்று இரு ஆட்டங்கள்   நடைபெற்றது. இதில் ராசியங்காடு அணியினரும் MAM திருச்சி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த ராசியங்காடு அருள் 11ஸ்   அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தனர். பின்னர் 148 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  திருச்சி MAM அணியினர்  14.4 ஒவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 60 ரன் மட்டுமே எடுத்தனர் . இதையடுத்து ராசியங்காடு அருள் 11ஸ் அணி வெற்றி பெற்றனர்.

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ராசியங்காடு அருள் 11ஸ்     அணியினரும் அதிரை  WCC அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்சியில்  வெற்றி பெற்ற ராசியங்காடு அருள் 11ஸ் அணியினர் தடுப்பு பணியினை தேர்வு செய்தனர்.   இதில் WCC அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 18.5 ஒவர்களில் 146 ரண்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். பின்னர்   147 என்ற இலக்குடன் களமிறங்கிய ராசியங்காடு அருள் 11ஸ் அணியினர்  122 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் ராசியங்காடு அணி தோல்வியடைந்தனர்.

நாளைய தினம் இரு ஆட்டங்கள் :

காரைக்கால் United CC vs  தஞ்சாவூர் CC

மதியம் 2:00 மணியளவில்  நடைபெறும் ஆட்டத்தில் ElEVEN ஸ்டார் ராம்நாடு vs நாளை காலையில் வெற்றி பெறும் அணி

குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...