Friday, April 19, 2024

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடரின் ஆறாம் நாள் முடிவுகள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆறாம் நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள் நடைபெற்றது. இன்றைய தினம் கால்இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது இதில்  தேவக்கோட்டைஅணியினரும்   அதிரை RCCC அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த தேவக்காடோடை   அணி 20 ஓவர்களில் 132 ரண்கள் எடுத்து  எழு விக்கெட் இழப்பிற்க்கு   குவித்தனர் பின்னர் 133 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  அதிரை RCCC அணியினர்  16. 4 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்க்கு 4ரண் .வித்தியாசத்தில அதிரை RCCC அணி வெற்றி பெற்றனர்

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFCC     அணியினரும் அதிரை  RCCC அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்ச்சியில்  வெற்றி பெற்ற AFCC மட்டை பணியினை தேர்வு செய்தனர்   இதில்    நிர்னியிக்கப்பட்ட  20 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  106 ரன்கள் குவித்தனர்  பின்னர்   107 என்ற இலக்குடன் களமிங்கிய அதிரை RCCC அணியினர்  110ரண்கள் எடுத்து ஐந்து விக்கெட் இழப்பிற்ககு விளையாடி  வெற்றிபெற்றனர்

நாளைய தினம்   இரு ஆட்டங்கள்    நடைபெறும்   MAM திருச்சி  மற்றும்   அருள்    11ஸ் ராசியங்காடு  அணியினருக்கும் மதியம் 2:00மணியளவில்  நடைபெறும் ஆட்டத்தில் காலையில் வெற்றி.பெறும் அணியும் மற்றும் WCC  அணியினரும் விளையாடுவாரகள்

குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...