Thursday, April 25, 2024

அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது .

இந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது .

இந்த வாகனத்தை யாரும் திருடி வந்து விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அப்பகுதி வாழ் மக்களிடம் நிலவி வருகிறது .

இதனால் இந்த வாகனம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது .

இந்த வாகனத்தை உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அனுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...