Friday, April 19, 2024

வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டியின் முன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவுகள்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அன்று துவங்கப்பட்டு அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முன்றாம் நாள் ஆட்டமாக இன்று (24/04/2019)இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் ராம்நாடு B அணியினரும் மற்றும் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த ராம்நாடு B அணி 20 ஓவர்களில் 132ரன்கள் குவித்தனர் பின்னர் 133 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தஞ்சாவூர் அணியினர் வெற்றி இலக்கை 14.2 ஒவர்களில் அடைந்தனர்.

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ராம்நாடு A அணியினரும் TLCC பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்ச்சியில் வெற்றி பெற்று மட்டை பணியினை தேர்வு செய்தனர் இதில் ராம்நாடு அணியினர் நிர்னியிக்கப்பட்ட 20 ஒவர்களில் 168 ரன்கள் குவித்தனர் பின்னர் 169 என்ற இலக்குடன் களமிறங்கிய TLCC அணியினர் 138 ரண்கள் எடுத்தனர் 30 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

நாளைய தினம் நடக்க இருக்கும் ஆட்டங்கள்: முதலாவது போட்டியில் சச்சின் பிரதர்ஸ் காரைக்கால் அணியினரும் மற்றும் திருவோணம் அணியினர் இரண்டாவது ஆட்டமாக காலையில் வெற்றி பெறும் அணியினரோடு ஜனா பாய்ஸ் கும்பகோனம் அணியினர் விளையாட உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...