Tuesday, April 23, 2024

அதிரை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஆஷுரா இஃப்தார்  (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி..!

Share post:

Date:

- Advertisement -

முஹர்ரம் மாதத்தில் ஆஷுராவுடைய இரண்டு சுன்னத்தான  நோன்பு பிறை 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமியர்கள்  நோன்பு நோற்றனர்.
அதேபோல் அதிரையிலும் பலர் நோன்பு நோற்றனர்.

 

இதனையடுத்து , நோன்பாளிகள் நோன்பு திறக்க

முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு திறப்பதற்க்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது. அதேபோல் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் நேற்று (30/09/17) சனிக்கிழமை 125 நோன்பாளிகளும் ,இன்று (01/10/17) ஞாயிற்றுகிழமை சுமார் 350க்கு மேர்ப்பட்டோரும் கலந்துக் கொண்டு நோன்பு திறந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்கு நோன்பு கஞ்சி, வடை சமோசா போன்ற உணவுகள் அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...