Friday, April 19, 2024

கஜா இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சமா..!! வழக்கிற்கு தயாராகும் பாதிக்கப்பட்ட மக்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலால் தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் முற்றிலும் நலிந்து போயுள்ளன.

இதனை அடுத்து ஆய்வை மேற்கொண்ட அரசு, ஏக்கருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே உள்ளவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி கிராம நிர்வாக அலுவலர் மூலம் இழப்பீடு வழங்கி வருகின்றது.

ஆனால் உண்மையில் பாதிக்கபட்ட விவசாயிகள் முன்னரே பதிவுகள் செய்திருந்தும் இதுநாள் வரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

மேலும் அரசு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்படுவதாகவும், இதனை அரசுதடுக்க வேண்டும் எனவும், தேர்தலுக்கு முன்னரே இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்துவிட்டதால் காலதாமதம் இன்றி உடனடியாக இழப்பீடு வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...