Friday, March 29, 2024

Breaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !!

Share post:

Date:

- Advertisement -

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைருக்கும் பாரபட்சமின்றி கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று ஈசிஆர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அரை மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...