Thursday, April 18, 2024

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மஹ்தூமா அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கு முஹம்மது லெப்பை, மர்ஹூம் அஹமது ஹாஜா லெப்பை ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் ASP முகம்மது ஷகிது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மனைவியும், முஸ்தபா கமால் அவர்களின் கொழுந்தியாவும், அப்துல் கலாம் அவர்களின் மாமியாரும், செய்கு அலாவுதீன், செய்யது முகம்மது ஆகியோரின் சகோதரியும், செய்யது அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய மஹ்தூமா அவர்கள் இன்று மதியம் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(04.03.2019) இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...