Saturday, April 20, 2024

சேதுவாபாசத்திரம் நகர SDPI கட்சியின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Share post:

Date:

- Advertisement -

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் நகர நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று சனிக்கிழமை(02.03.2019) சேதுபாவசத்திரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டமானது SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்லா மற்றும் மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நகர தலைவராக கலீல், செயலாளராக சேக் முகமது, பொருளாளராக அபுதாஹிர், துணைத் தலைவராக பக்கீர் முகமது, துணைச் செயலாளராக ஜலால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...