Friday, March 29, 2024

உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினத்தில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் வாரியம் மாற்றியமைத்து சிறப்பான முறையில் வேலைகள் செய்தும் சில குறைபாடுகளை ஆங்காங்கே வைத்துள்ளது.

அவற்றில் ஒன்றுதான் ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

அவ்வழியாக பள்ளி மாணவ,மாணவிகள் சிறு குழந்தைகள் பொது மக்கள் அதிகம் போய் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்துகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் தொடர்புகொண்டுு அலட்சியமாக பதில் சொல்லமின் வாரிய அதிகாரிகள் இவற்றை கவனத்தில் கொண்டு சேதமடைந்து உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் மின் கம்பத்தினை உடனடியாக அகற்றி பொது மக்களின் அச்சத்தை போக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...