Thursday, April 18, 2024

செந்தலையில் மனிதநேய ஜனநாயக கட்சி உதயம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைபட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை அறிமுக நிகழ்ச்சி இன்று 24/02/2019 ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் செந்தலையில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் செந்தலை ஆசிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை பைசல் அஹமது, அதிரை நகர து. செயளாலர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலை வகிக்க. மஜகவின் கொள்கைகள் குறித்தும் சமூகநீதி செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்பு கீழ்காணும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கிளை செயளாலராக S.ஆசிக்,கிளை பொருளாளராக முகமது மைதீன், கிளை து.செயளாலர்களாக:S.அசாருதீன்,
J.ஜம்மூர் அலி,J.மஹாதீர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிகமான இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் தங்களை மனிநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...