Saturday, April 20, 2024

உங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா….?

Share post:

Date:

- Advertisement -

வாழ்வின் அதிக நேரத்தை உங்கள்
பிள்ளைகளோடு செலவிடுங்கள்

எல்லாவற்றிலும் பெற்றோர்களாகிய
நீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் .

நீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள்
என்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும்
உலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும்
பிள்ளைகளிடம் உணர்த்துங்கள்

உலக வரைபடத்தை வகுப்பெடுத்து
பிஞ்சு உள்ளங்களில் சர்வதேசியத்தை
விதையுங்கள்

பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதை
நிறுத்தி அறிஞர்களிடம்,வயதில்
மூத்தவர்களிடம் உரையாட வழிவகை
செய்யுங்கள்

நூலகங்களிலும் ஊர் சுற்றுவதிலும்
அதிக நேரம் செலவழிக்க தூண்டுங்கள்

மொழிப்பாடங்களை மட்டும் தகுதியான
ஆசிரியர்களிடம் தனியாக கற்க செய்யுங்கள்

………15 வயது வரை இப்படி உங்கள்
பிள்ளைகளோடு செலவழித்து உருவாக்கி
பாருங்கள்

உங்கள் பிள்ளைகள் மனித சமூகத்தின்
சொத்தாக மாறுவார்கள்

குறிப்பு :
இதை வாசித்த பிறகு எழும் கேள்விகளுக்கு
நீங்களே தீர்வையும் எழுதுங்கள்

CMN SALEEM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...