Friday, March 29, 2024

அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு.

ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நேற்று(25 ஜனவரி) மாலை 3:30 மணியளவில் போட்டுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் வாகனத்தை காணவில்லை.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நாலாபுறமும் வாகனத்தை தேடியுள்ளார்,கிடைக்கவில்லை.

இந்த வாகனம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Contact:8122269285
:7094400173

நேற்று அதிகாலையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாஜ்தா ஜூவல்லரியில் காணாமல் போய் இருக்கும் வேலையில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருடர்களின் கோட்டையாக மாறிவருகிறதா அதிரை.மேலும் அச்சத்தை போக்கவேண்டிய காவல்துறையோ தொடர் அலட்சியத்தையே வெளிப்படுத்தி வருகிறது என்றும் குற்றவாளிகளை பிடிக்காமல் சமூக ஆர்வலர்களையும்,நீதி கேட்டு போராடுபவர்களை மட்டுமே கைது செய்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...