மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹசனா லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் சாகுல் ஹமீது, முகம்மது அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், சேட்டு, சாகுல் ஹமீது, சேக் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், முஜிபுர் ரஹ்மான், அப்துல் கலாம், முகமது இல்யாஸ், முகமது அமீன், தஸ்தகீர், அபுதாகிர், முகம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் பாட்டனாருமாகிய மு.அ. அபுல் ஹசன் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.