Tuesday, April 16, 2024

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த
மர்ஹீம் கே.எம்.எஸ். அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், சேக் அப்துல்லா , செய்யது இப்றாகிம், மர்ஹீம் சேக் தாவுது அவர்களின் சகோதரருமான கே.எம்.எஸ்.காதர் பாவா அவர்கள் இன்று செய்வாய்கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...