மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யாகூப் அவர்களின் மகளும், மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின்
மனைவியும், Y.அன்வர் அலி
அவர்களின் சகோதரியும், செய்யது புஹாரி, சாதிக் பாட்சா, சேக் நசூருதீன் ஆகியோரின் தாயாரும், சர்ரஃப் அகமது, முகமது அஜ்மான், அகமது ஆகியோரின் வாப்ச்சியுமான சபுரன் ஜமீலா அவர்கள் இன்று
காலை வஃபத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்