Friday, March 29, 2024

முன்னாள் ரயில்வே மினிஸ்டர் ஜஃபர் ஷரிப் காலமானர்!!

Share post:

Date:

- Advertisement -

மத்திய ரயில்வே அமைச்சர் ஜஃபர் ஷரிப் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார் என்ற தகவலை அம்மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மறைந்த ஜஃபர் ஷரிப் அதிராம்பட்டினம் பழைய ரயில் நிலையம் புதுபிக்க அடிக்கல் நாட்டி சென்று பின்னர் கட்டிடமாக எழுப்பபட்டு இருந்தன, மேலும் அவரது பணிகாலத்தில் தான் அகல ரயில் பாதை அமைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறை படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மறைந்த அன்னாரின் நல்லரங்களை இறைவன் பொருந்தி கொள்வானாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...