Thursday, March 28, 2024

அதிரையில் நீர்நிலை அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு கூட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இன்று நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் 06/11/2018 இன்று நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் தெருவாசிகள் அதிரையில் உள்ள சங்கங்கள் கலந்து கொண்டனர்.

இதில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
வருகின்ற 14/11/2018 புதன்கிழமை காலை 10மணியளவில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கறை சாலையை மறிப்பது பற்றியும்.

அதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரி எம்.கே.என் மதரஸா டிரஸ்டிடம் பைப் லைன்கள் சம்பந்தமாக சில விஷயங்களை பேசுவதனே என முடிவு செய்யப்பட்டது. அதே போல் இறுதியில் இதுவரையிலும் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக வந்துள்ள நிதியை வாசித்து காட்டி வரவு செலவு கனக்குகளையும் பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து காட்டினர் இறுதியில் கூட்டம் நிரைவு பெற்றது…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...