Friday, April 19, 2024

முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து..!!

Share post:

Date:

- Advertisement -

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பெருந்துக்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று(03/11/2018) இரவு சென்னையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று(04/11/2018) அதிகாலை 03.15 மணியளவில் முத்துப்பேட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

அதிகாலை நடந்த விபத்தில் துரிதிஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயங்கள் இன்றி தப்பித்து விட்டனர்.

இதனைத்தொடர்ந்து பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து வரவழைத்து பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...