Tuesday, April 23, 2024

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பேற்பு !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணத்தில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார். தற்போது பணி மாறுதலாகி பட்டுக்கோட்டை வந்துள்ளார். புதிய டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்ட இவர், புதன்கிழமை பொறுப்பெற்றுக் கொண்டார். ஏற்கனவே பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக இருந்து வந்த செங்கமலக்கண்ணன் கும்பகோணத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...