Thursday, March 28, 2024

இளம் சிறுமிக்கு மறுவாழ்வு கிடைக்க உதவிடுங்கள் !

Share post:

Date:

- Advertisement -

கோயம்புத்தூரைச் சேர்ந்த குதுபுதீன் மற்றும் காதர் ஜஹான் தம்பதியின் மகள் நப்ஸீன் பாத்திமா. இவருக்கு 13 வயதாகிறது. இந்நிலையில் இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட நீர் கோர்வையால் மூன்று முறை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிறுமி ஒரு சில மாதங்கள் உடல்நலம் பெற்று இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன அச்சிருமியின் பெற்றோர் மருத்துவரிடம் ஆலோசிக்கையில், அந்த சிறுமிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அப்படி இல்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய தற்போது அவர்களுக்கு ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய இந்த தம்பதியினர், தங்கள் மகளின் சிகிச்சைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எது எதிலோ செலவு செய்யும் நாம் அந்த இளம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவலாம். நாம் செய்கின்ற இந்த நிதியுதவி ஒரு இளம் சிறுமியின் மறுவாழ்வுக்கு காரணமாக இருக்கும். எனவே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அச்சிறுமியின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பெயர் : காதர் ஜஹான் பீவி
தொலைபேசி எண் :
+91 7092176376
+91 9600707693
கணக்கு எண் :5482101005067/கனரா வங்கி

IFSC CODE:CNRB0005482

Branch: வடமதுரை

குறிப்பு : மேலே உள்ள தகவல் அனைத்தும் அதிரை எக்ஸ்பிரஸால் உறுதி செய்யப்பட்டவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...