Friday, March 29, 2024

அதிரையில் ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த CBD அமைப்பினர் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் உடல் நிலை பாதிக்கபட்ட நிலையில் ஒரு பெரியவர் பேருந்து நிலையத்தில் இருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிராம்பட்டிணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்த அவர்கள் அப்பெரியவரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து காவலர் திரு. பாலா அவர்கள் CBD உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே நேரில் சென்று CBD நிர்வாகிகள் ஆரிஃப், அஃப்ரித், இம்ரான் ஆகியோர் அந்த முதியவரின் உடலை அதிரை பைத்துல்மால் அம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று வண்டிப்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...